Description
மோகனசாமி என்ற கதாபாத்திரம் தன் நீண்டகால நண்பனான கார்த்திக் என்பவனை ஒரு பெண்ணால் இழந்துவிடுகிறான். ஆயினும் தன்னையே கூர்ந்து ஆராந்து, தான் எடுத்திருக்கும் முடிவுகள், தான்பெற்ற மற்றும் இழந்த நண்பர்கள் ஆகியோரை எண்ணி ஒரு சீரான மதிப்பிற்குரிய காதல் வாழ்க்கையை வாழ அவன் கனவு காண்கிறான். அதுமட்டுமன்றி தன் இளமைக்காலங்களில் பட்ட அவமானங்கள், ஏற்பட்ட பயங்கள், மனதில் இன்னும் இருக்கும் அவதூறுகள் (gandusule, hennuhuli) அதனால் அவன் மனம் பட்ட காயங்கள், அதனை அனுசரித்துக் கொண்ட அவன் வாழ்க்கை எல்லாவற்றையும் காலம் என்ற ஒன்றே மாற்றவும், மறக்கவும் செய வேண்டும்.
சமபாலின சேர்க்கையில் ஈடுபடுபவர்களைப் பற்றி, மோகனசாமி என்னும் கதாபாத்திரத்தின் வழியே தன் அந்தரங்க வாழ்க்கை மறைவிலிருந்து வெளிவந்த வசுதேந்த்ராவிற்கு மட்டுமின்றி, அனைத்து கன்னட வாசகர்களும் அவர்களது இலக்கியக் கருத்துகளிலிருந்து இந்தக் காதல் கதைகள் முற்றிலுமாக புரட்டிப் போட்டிருக்கிறது. மோகனசாமி என்ற கதாபாத்திரத்தின் உரையாடல்கள், பாலிய உறவுகள், நேர்மை, பண்பு நயமிக்க நுணுக்கம் மற்றும் அசைக்க முடியாத நேர்மை போன்றவை ஆங்கில வாசகர்களையும் ஈர்த்து, கன்னட இலக்கியத்தின் ஓங்கி ஒலித்த குரலாக அறிமுகமாகி இருக்கிறது
மோகனசாமி என்ற கதாபாத்திரம் தன் நீண்டகால நண்பனான கார்த்திக் என்பவனை ஒரு பெண்ணால் இழந்துவிடுகிறான். ஆயினும் தன்னையே கூர்ந்து ஆராந்து, தான் எடுத்திருக்கும் முடிவுகள், தான்பெற்ற மற்றும் இழந்த நண்பர்கள் ஆகியோரை எண்ணி ஒரு சீரான மதிப்பிற்குரிய காதல் வாழ்க்கையை வாழ அவன் கனவு காண்கிறான். அதுமட்டுமன்றி தன் இளமைக்காலங்களில் பட்ட அவமானங்கள், ஏற்பட்ட பயங்கள், மனதில் இன்னும் இருக்கும் அவதூறுகள் (gandusule, hennuhuli) அதனால் அவன் மனம் பட்ட காயங்கள், அதனை அனுசரித்துக் கொண்ட அவன் வாழ்க்கை எல்லாவற்றையும் காலம் என்ற ஒன்றே மாற்றவும், மறக்கவும் செய வேண்டும்.
சமபாலின சேர்க்கையில் ஈடுபடுபவர்களைப் பற்றி, மோகனசாமி என்னும் கதாபாத்திரத்தின் வழியே தன் அந்தரங்க வாழ்க்கை மறைவிலிருந்து வெளிவந்த வசுதேந்த்ராவிற்கு மட்டுமின்றி, அனைத்து கன்னட வாசகர்களும் அவர்களது இலக்கியக் கருத்துகளிலிருந்து இந்தக் காதல் கதைகள் முற்றிலுமாக புரட்டிப் போட்டிருக்கிறது. மோகனசாமி என்ற கதாபாத்திரத்தின் உரையாடல்கள், பாலிய உறவுகள், நேர்மை, பண்பு நயமிக்க நுணுக்கம்...
Read More